2025 ஜூன் 25, புதன்கிழமை

புற நெகும திட்டத்தின் அபிவிருத்திகள் திறந்து வைப்பு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புற நெகும திட்டத்தினூடாக, கிண்ணியா நகர சபையால் நிர்மாணிக்கப்பட்ட கட்டையாறு பொழுது போக்கு பூங்கா, மரக்கறி சந்தை, கடற்கரை வீதி என்பன மக்களின் பாவனைக்காக, அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் சனிக்கிழமை (09) சம்பிராதய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.

கிண்ணியா நகர சபைத் தலைவர் டொக்டர் எம்.ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜே விக்கிரம, கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .