2025 ஜூன் 25, புதன்கிழமை

சிறைகைதிகள் தினம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 18 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை சிறைச்சாலை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறைக்கைதிகள் தினம், இன்று வியாழக்கிழமை (18) அனுஸ்டிக்கப்பட்டது. 

திருகோணமலை தபால்நிலைய வீதியிலுள்ள குளக்கோட்டன் நிலையத்தின் சிறை அத்தியட்சகர் தென்னக்கோன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது, பாடசாலை மாணவர்களுக்கான சித்திர போட்டி, விவாத போட்டி, பேச்சு போட்டி என்பன நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலபதி பிரதம அதிதியாகவும் மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாகீர் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .