2025 ஜூன் 25, புதன்கிழமை

சிறைக்கைதிகள் தின நிகழ்வு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்


திருகோணமலை, சிறைச்சாலை மற்றும் சிறைக்கைதிகள் நலன்புரி சங்கமும் இணைந்து நடத்திய சிறைக்கைதிகள் தின நிகழ்வு வியாழக்கிழமை (18) திருகோணமலை நகரசபை குளக்கோட்டன் மண்டபத்தில் திருகோணமலை சிறைச்சாலை அதிகாரி தென்னக்கோண் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வல் கி;ழக்கு மாகாணசபை தவிசாளர் திருமதி ஆரியவதி கலப்பதி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாகீதிருகோணமலை, சிறைச்சாலை மற்றும் சிறைக்கைதிகள் நலன்புரி சங்கமும் இணைந்து நடத்திய சிறைக்கைதிகள் தின நிகழ்வு வியாழக்கிழமை(19) சிறைச்சாலைகள் நலன்புரிச்சங்க தலைவர் ஆர்.ஏ.சிரேமன் ரங்கன அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேயின் இணைப்புச் செயலாளர் ரத்நாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சிறைக்கைதிகளின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி, விற்பணை பாடசாலை மாணவர்களின் சித்திரக் கண்காட்சி, கலை நிகழ்வுகள் என்பன இதன்போது நடைபெற்றன. 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .