2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அனர்த்த பாதுகாப்பு கல்வி வினா விடைப் போட்டி

George   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்


கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள மூன்று கோட்டங்களிலும் இன்று சனிக்கிழமை(20) அனர்த்த பாதுகாப்பு கல்வி வினா விடைப் போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கிண்ணியா வலயக்கல்வி அலுவலக அனர்த்த பாதுகாப்பு கல்வி இணைப்பாளர் எம்.எஸ்.எம்.அனிபா தலைமையில் கி;ண்ணியா மற்றும் குறிஞ்சர் கேணி, முள்ளிப் பொத்தானை ஆகிய கோட்டங்களில் இப் போட்டிகள் இடம் பெற்றன.

கிண்ணியா  கோட்டத்திற்கு கிண்ணியா கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.அஹது குறிஞ்சாக் கேணி கோட்டத்தில் ஏ.ஆர்.எம்.இப்றாகீம் முள்ளிப் பொத்தனைக் கோட்டத்தில் ஏ.நசுவர்ஹானும் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .