2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பாடசாலைகளுக்கு இடையேயான சமூக விஞ்ஞான அறிவுப் போட்டி

Thipaan   / 2014 செப்டெம்பர் 27 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


கல்வி அமைச்சின் அனுசரணையுடன் டோக்கியோ சீமெந்து நிறுவனம் பாடசாலைகளுக்கு இடையே சமூக விஞ்ஞான அறிவுப் போட்டியை மாவட்டம் தோறும் நடத்தி வருகின்றது.

திருகோணமலை மாவட்டத்துக்கான போட்டி ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இன்று சனிக்கிழமை (27) நடைபெற்றது.
16 பாடசாலைகளின் அணிகள் இதில் பங்கு கொண்டன.

இப்போட்டிகளில் முதல் கட்ட போட்டியின் இறுதிப்போட்டியில் புனித சூசையப்பர் கல்லூரியை எதிர்கொண்ட ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி வெற்றி பெற்றது.

இதன் மூலம் மாவட்ட நிலை வெற்றியாளர்களாக தெரிவாகி  இரண்டாம் கட்ட போட்டிக்கு ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி தெரிவாகி உள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .