2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பாராட்டு நிகழ்வு

Gavitha   / 2014 செப்டெம்பர் 28 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் கே.துரைராஜசிங்கம்  மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை பாராட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (29) மாலை 4.00 மணிக்கு திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவரும் கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சி தலைவருமான சி.தண்டாயுதபாணி தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .