2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பிராந்திய ஊடகவியலாளரின் தந்தை காலாமானார்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்மிரர் இணையத்தளத்தின் பிராந்திய ஊடகவியலாளர் சிங்காரவேலு சசிக்குமாரின் தந்தையான நடராஜா சிங்காரவேலு உடல்நலக் குறைவால் தனது 80 ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை(30) திருகோணமலையில் காலாமானார்.

திருகோணமலையை சேர்ந்த இவர், ஓய்வுபெற்ற விளையாட்டு உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இறுதிச்சடங்கு பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.



You May Also Like

  Comments - 0

  • AJM.Haniffa Tuesday, 30 September 2014 06:18 AM

    ஆழ்ந்த அனுதாபங்கள்

    Reply : 0       0

    mansoor ali Tuesday, 30 September 2014 10:33 PM

    சசி
    I am sorry to hear of your father's passing. I remember him as a smart and kind man. I know that you have those qualities too and must have gotten them from him.My sympathies for the loss of your அப்பா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .