2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதியின் வருகையையொட்டி சிரமதானம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிண்ணியாவுக்கு வருவதையொட்டி, இளைஞர் சம்மேளனமும் இளைஞர் கழகங்களும் இணைந்து தி/ கிண்ணியா, அல்- அக்ஷா கல்லுரி வளாகத்தில் சிரமதான பணி யொன்றை இன்று (18) சனிக்கிழமை காலை மேற்கொண்டனர்.

இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஐ. ஜாபீர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 'நைட்டா , அல்- பூர்ணி , ஸ்காளிய்யா இளைஞர் கழகங்களும்  அல்-அக்ஷா கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இவ்வைபத்தில் இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் ஏ.ஆர்.எம். றிபாஸ் கலந்து கொண்டார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .