2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மூதூரில் தாய்வான் குழு....

Kogilavani   / 2014 ஒக்டோபர் 30 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

தாய்வான், தைப்பி நகரத்தைச் சேர்ந்த சர்வதேச  சிறுவர் சங்க உறுப்பினர்கள் 24 பேர் மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் கிராமததுக்கு புதன் (29), வியாழக்கிழமை (30) விஜயம் செய்தனர். அங்கு பாடசாலை மாணவர்களுடன் விசேட கற்றல் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .