2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பெண்கள் உரிமைகள் தொடர்பில் பயிற்சி

Sudharshini   / 2014 டிசெம்பர் 13 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை எகெட் கரிற்றாஸ் நிறுவனத்தின் மனித உரிமை பிரிவின் ஏற்பாட்டில்,  பெண்கள் உரிமைகள் மற்றும் சட்ட ஒழுங்குகள் தொடர்;பில், வெள்ளிக்கிழமை (12) எகெட் கரிற்றாஸ் கேட்போர் கூடத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இப்பயிற்சிகள், சட்ட உதவி மையத்தின் திருகோணமலை பிரிவு சட்டத்தரணி திருமதி லக்ஷ்மி ஸ்ரீ, மூதூர் பிரிவு எம்.எல்.பைசர் ஆகியோரால் வழங்கப்பட்டது

மனித உரிமைகள் பிரிவு இணைப்பாளர் செல்வி க.சூரியகுமாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எகெட் கரிற்றாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் நிதிதாசன், திட்ட முகாமையாளர் ஏ.பிரான்சிஸ் ஆகியோர் கலந்த கொண்டு தொடக்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .