2025 ஜூன் 25, புதன்கிழமை

6 மாத கால பயிற்சி நிறைவு

Kogilavani   / 2014 ஜூலை 27 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை,   மூதூர் கிழக்குசம்பூர் பயிற்சி நிலையத்தில் 6 மாத கால பயிற்சி பெற்ற 351 கடற்படை வீரர்கள் சனிக்கிழமை(26) தமது பயிற்சியை நிறைவு செய்து வெளியேறினார்கள்.

சம்பூர் பயிற்சி நிலையத்தில்   சனிக்கிழமை (26) காலை இடம்பெற்ற  இந்நிகழ்வில், கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ரொகான் அமரசிங்க படைவீரர்களின் மரியாதை அணி வகுப்பினை ஏற்றுக்கொண்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .