ஏ.எம்.ஏ.பரீத் / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா, சூரங்கல், அல்-அமீன் வித்தியாலயத்தின் பொன் விழாவையொட்டிய முப்பெரும் விழா, அதிபர் ஏ.எம்.அப்துல் வாஹிது தலைமையில், வித்தியாலய மைதானத்தில், நாளை ( 09) மாலை 05 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் பொன் விழா சிறப்பு மலர் வெளியீடு, மாணவர்கள் கௌரவிப்பு , புனரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் கையளிப்பு என்பன நடைபெறவுள்ளன.
பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், கௌரவ விருந்தினாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் , விசேட விருந்தினராக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
13 minute ago
30 minute ago
45 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago
45 minute ago
45 minute ago