2025 மே 16, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் எண்மருக்கும் விளக்கமறியல்

Princiya Dixci   / 2017 மார்ச் 04 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

சட்ட விரோதமான முறையில் முல்லைதீவுக் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்கள் 8 பேரையும், எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை மேலதிக நீதவான் திருமதி சமிளா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .