2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 06 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                                             

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து  மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றாச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 8 பேரையும் மீண்டும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற  நீதவான் எம்.கம்ஸா, இன்று (6)  உத்தரவிட்டார்.                 

மேற்படி  மீனவர்கள் கடந்த சனிக்கிழமை(4) அதிகாலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் திருகோணமலை துறைமுகப்  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.                        

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X