2025 மே 07, புதன்கிழமை

இரத்ததான நிகழ்வு

Editorial   / 2018 மார்ச் 30 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்  தொனிப் பொருளில் இரத்ததான நிகழ்வொன்று கிண்ணியா அல்- அக்ஸா கல்லூரியில்
எதிர்வரும் 01  ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி  தொடக்கம் பிற்பகல் 5:00 மணி வரை  இடம் பெறவுள்ளது.

இரத்தம் வழங்க முன்வருபவர்கள் அன்றைய தினத்தில் இரத்தம் வழங்க முடியும்.

இரத்ததான நிகழ்வுக்கு  கிண்ணியா வைத்தியசாலை, மாஸ் கிரபிஸ் உரிமையாளர்  ஜரூக்  முகம்மத் அனுசரணை வழங்கியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X