2025 ஜூன் 21, சனிக்கிழமை

உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி மாணவன் முதலிடம்

Niroshini   / 2017 ஜனவரி 07 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன்ஆனந்தம்

திருகோணமலை மாவட்டத்தில் கணிதப் பிரிவில் உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி மாணவன் திருநாவுக்கரசு பிரதாபன், மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் 3 ஏ சித்தி பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 7ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .