2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

காஞ்சா வைத்திருந்தவருக்கு மறியல்

Gavitha   / 2017 பெப்ரவரி 28 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

 திருகோணமலை பிரதேசத்தில்  அரைகிலோ கிராம் கேரளா கஞ்சாவை  தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை   ஒருவரை மார்ச் மாதம்  9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் டி.சரவணராசா நேற்று  உத்தரவிட்டார்.                        

திருகோணமலை, புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய  இயைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  

இச்சம்வம் ​தொடர்பான மேலதிக விசாரணையை, திருகோணமலைபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.                 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .