2025 ஜூன் 21, சனிக்கிழமை

கிண்ணியா மாணவன் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம்

Princiya Dixci   / 2017 ஜனவரி 07 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம்

வெளியாகியுள்ள 2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர பரீட்சைப் பெறுபேறின் அடிப்படையில் விஞ்ஞான பிரிவில் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் மஹ்தி றொஸான் அக்தார், மூன்று பாடங்களிலும் ஏ தரம் சித்தி பெற்று, திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .