2025 மே 16, வெள்ளிக்கிழமை

கசிப்பு வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 12 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, கிண்ணியா ஆலங்கேணிப் பிரதேசத்தில்   கசிப்பு  வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை புதன்கிழமை (11) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவரிடமிருந்து 4,000 மில்லிலீற்றர் கசிப்பைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவருக்கு இன்று (12) பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும்  பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .