2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கசிப்பு உற்பத்திநிலையம் முற்றுகையிடப்பட்டது

தீஷான் அஹமட்   / 2018 மே 07 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பூர், சந்தனவெட்டை காட்டுப்பகுதியில், கசிப்பு உற்பத்தி நிலையமொன்று, நேற்று (06) முற்றுகையிடப்பட்ட போது, 46,950 மில்லிலீற்றர் கசிப்பும் 86,650 மில்லிலீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டன எனவும், 35 வயதுடைய நபரும் கைதுசெய்யப்பட்டார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X