Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 26 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
2 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில், கந்தளாய் - வெண்றாசன்புர குளப் பகுதியில் நபரொருவர், இன்று காலை கைது செய்யப்பட்டதாக, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் தலைமையகப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .