Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கற்கட்டிக் குளத்தை அண்டிய பகுதியில் கட்டுத்துவக்கு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்; 31 வயதுடைய ஒருவரை திங்கட்கிழமை (27) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச்சந்தேக நபரிடம் கட்டுத்துவக்கு இருப்பதாக தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தியபோது, மேற்படி நபரிடம் கட்டுத்துவக்கு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025