Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம்
கந்தளாய் பிரதேசத்திலுள்ள பலசரக்குக் கடை ஒன்றை உடைத்து பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் 3 பேரை இன்று (7) அதிகாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இக்கடையில் திங்கட்கிழமை (6) இரவும் இடம்பெற்ற இத்திருட்டுச்; சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் கடை உரிமையாளர் செய்த முறைப்பாட்டை அடுத்து, விசாரணை மேற்கொண்ட நிலையில் 17, 20, 21 வயதுகளையுடைய இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025