2025 மே 16, வெள்ளிக்கிழமை

கடலிலிருந்து புத்தர் சிலைகள் மீட்பு

Princiya Dixci   / 2017 ஜனவரி 26 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு நேராகவுள்ள ஓரளவு கடலில் ஓரளவு ஆழமிக்க பகுதியிலிருந்து, ஏழு புத்தர் சிலைகள், இன்று (26) மீட்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .