Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூவரசந்தீவுக் கிராமத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் 04 பேரை ஞாயிற்றுக்கிழமை (18) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மின்மானிகளில் மாற்றங்களைச்; செய்து இவர்கள் மின்சாரம் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆண்கள் இருவரையும் பெண்கள் இருவரையுமே கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago