2025 ஜூன் 21, சனிக்கிழமை

சடலத்தை அடையாளம் காட்டுமாறு வேண்டுகோள்

Kanagaraj   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, புல்மோட்டை அரிசிமலைப்பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கரையொதுங்கியுள்ள, ஆணொருவரின் சடலத்தை அடையாளம் காட்டுமாறு பொலிஸார், பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சடலம் தொடர்பில் தகவல் தெரிந்தால் 026-2256122 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு புல்மோட்டை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .