Suganthini Ratnam / 2017 ஜனவரி 05 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியாப் பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதாகக் கூறப்படும் 3 இளைஞர்களை நேற்று (05) அதிகாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதில் மூதூர் பிரதேசத்தை சேர்ந்த இருவரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர் எனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடம் கிண்ணியா பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago