Freelancer / 2023 ஜூலை 16 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சலூன் நிலையம் திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் வஜீர அபேதீர அவர்களினால் சனிக்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்,சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் வெளிநபர்களின் பாவனைக்காக சலூன் அலங்கார நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எப்.முபாரக்
17 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago