Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம் / 2018 ஜூன் 10 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தில், பொலிஸாரால் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, 35 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்தியோர், சந்தேகத்துக்கிடமாகச் சுற்றித்திரிந்தோர், நீதிமன்ற அழைப்பாணைக்குப் பின் தலைமறைவானோர், கைகலப்பை ஏற்படுத்தியோர், தேடப்பட்டு வந்த குற்றவாளிகள், சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டோர் போன்றோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர் என, பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago