2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நூற்றாண்டு விழா

ஏ.எம்.ஏ.பரீத்   / 2018 ஜூன் 03 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - தம்பலகாமம் ஆதிகோணஸ்வர மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வு, தம்பலகாமம் சந்தியில் இன்று (03) நடைபெற்றது. இதன்போது, நடைபவனியும் நடைபெற்றது.

இந்த நடைபவனி ஊர்வலம், தம்பலகாமம் சந்தி பிள்ளையார் கோவிலில் பூசையுடன் ஆரம்பமாகி, பாடசாலை முன்றல் வரை சென்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X