2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்

தீஷான் அஹமட்   / 2018 மே 08 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, ஊடகவியலாளர் சங்கத்தின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும், நிலாவெளி, சுதுகல உல்லாச விடுதியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதெனவும், சகல அங்கத்தவர்களும் கலந்துகொள்ளுமாறும், சங்கத்தின் செயலாளர் ஏ.ஜே.எம்.சாலி அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .