Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எப். முபாரக் / 2018 மே 21 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கந்தளாய் பகுதியில், போதை தரக்கூடிய பத்து லேகியங்களை வைத்திருந்த நபரொருவரை, இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதவான் துசித்த தம்மிக்க, நேற்று (20) உத்தரவிட்டார்.
குறித்த சந்தேகநபர், கஞ்சா, லேகியம் போன்ற போதைப்பொருட்களுக்கு அடிமையானவர் என்பது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, நேற்றுமுன்தினம் (19) இரவு கைது செய்யப்பட்டிருந்தார்.
14 minute ago
18 minute ago
24 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
24 minute ago
44 minute ago