2025 ஜூன் 21, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் பலி

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 15 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

மிக வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியமையினால் குறித்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதுண்டு, இளைஞன் ஒருவர், நேற்று (14) உயிரிழந்துள்ளாரென கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா - ஈச்சந் தீவு செல்லும் வழியில் காலை வேளை இடம்பெற்ற இவ்விபத்தில், ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த முத்துராசா சாந்தன் (வயது 23) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துத் தொடர்பான விசாரணையை, கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .