2025 மே 16, வெள்ளிக்கிழமை

மொறவெவ பிரதேசத்திலுள்ள மதத்;தலங்களுக்கு பாதுகாப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 10 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, மொறவெவப் பிரதேசத்திலுள்ள அனைத்து மத வழிபாட்டுத்;தலங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 08ஆம் திகதி திருகோணமலை -ஹொரவப்;பொத்தானை பிரதான வீதியில் மூன்று புத்தர் சிலைகளும் புல்மோட்டை 14ஆம் கட்டைப் பகுதியில் ஒரு புத்தர் சிலையும் சேதமாக்கப்பட்டன. இதனை அடுத்து, மொறவெவப் பிரதேசத்திலுள்ள அனைத்து மத வழிபாட்டுத்;தலங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .