2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மணல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைது

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 08 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

கிண்ணியா கண்டல்  காட்டுப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  9 பேரைக் பொலிஸார் நேற்றுக் (7) கைதுசெய்ததுடன், 9 உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கிண்ணியா பிரதேசங்களைச்சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .