2025 மே 16, வெள்ளிக்கிழமை

மரை இறைச்சி வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2017 மார்ச் 05 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்  

கந்தளாய் பொலிஸ் பிரிவில்; மரை இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 27 வயதுடைய ஒருவரை சனிக்கிழமை (4) மாலை கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.         

இச்சந்தேக நபரின் வீட்டில் மரை இறைச்சி இருப்பதாக தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து,  அவ்வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டதாகவும் இதன்போது,  3 கிலோகிராம் மரை இறைச்சி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .