2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மரை இறைச்சி வைத்திருந்த ஒருவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்,

கிண்ணியா பொலிஸ் பிரிவில் ஆலங்கேணி பகுதியில் மரை இறைச்சி வீட்டில் வைத்திருந்த ஒருவரை இன்று (19) கிண்ணியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த (வயது - 43) குடும்பஸ்தவர் ஆவார்.

இச் சந்தேக நபரிடமிருந்து 02,கிலோவும் 100 கிராமும் மரை இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பொலிஸார் தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .