2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மூங்கில் வெட்டியவருக்கு அபராதம்

எப். முபாரக்   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பச்சை மூங்கில் மரங்களை வெட்டிய நபரொருவருக்கு, 15,000 ரூபாய் அபராதம் விதித்து, மூதூர் நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டார்.

 

வெருகல் முகத்துவாரம், சூரநகர், பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு அபராதம் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X