2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மூலப்பொருள் வைத்திருந்தவருக்கு அபராதம்

Editorial   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ் 

திருகோணமலை, சம்பூர்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கசிப்பு மூலப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு, 5  ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மூதூர் நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று (26) உத்தரவிட்டார்.

சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த செல்வரூபன்  என்பவருக்கே, இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை  9 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு மூலப் பொருளுடன்  சம்பூர் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X