Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Gavitha / 2016 மே 10 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, மூதூர் பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த ஒருவருக்கு 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணைக்காக இருவர் கையொப்பம் இடும் வரை அவரை அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், இன்று செவ்வாய்கிழமை (10)உத்தரவிட்டார்.
நொச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய குறித்த நபர் வேலை நிமித்தம் காரணமாக மூதூருக்கு வந்;திருந்த வேளையில், யாருமற்ற நேரத்தில் குறித்த வீட்டினுள் நுழைந்துள்ளார் என்ற முறைபாட்டின் அடிப்படையில்; திங்கட்கிழமை (09) இவர் கைதுசெய்ய
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago