2025 மே 15, வியாழக்கிழமை

விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்  

கந்தளாயில்; செவ்வாய்க்கிழமை (25) மாலை வேகமாகக் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று பாலத்துடன் மோதியதில், அம்மோட்டார் சைக்கிளில் பயணித்த கந்தளாயைச் சேர்ந்த ஏ.எம்.அஸீம் (வயது 18) உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .