2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வெடி பொருள் வைத்திருந்தவர் கைது

Editorial   / 2018 ஏப்ரல் 20 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்.

உப்புவெளி பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட, சல்லி உப்புவெளி கடற்கரை பகுதியில், மீன்களுக்குப் போடுவதற்குத் தயாரான நிலையில் வைத்திருந்த டைனமட் வெடி பொருளுடன், இன்று (20) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, திருகோணமலை பிராந்திய  போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரிடமிருந்து, 2 கிலோ 800 கிராம் வெடி பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற, இரகசியத் தகலையடுத்து மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கையின் போதே, இவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X