தீஷான் அஹமட் / 2018 ஜூலை 18 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியில், 9 கிலோ 900 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கடந்த புதன்கிழமை(11) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேக நபர்களையும் நேற்று (17) மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதவான் எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட, ஹெரோயின் போதைப்பொருட்களை அரச பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
9 minute ago
14 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
3 hours ago