Menaka Mookandi / 2012 ஜூன் 20 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாந்தோட்டை, கட்டுவன பிரதேச மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸில் சரணடைந்த ஜூலாம்பிட்டியே அமரே என்று அழைக்கப்படும் ஜீ.ஜீ.அமரசிறியை எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு தங்காலை மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago