2024 மே 20, திங்கட்கிழமை

ரிச்மன்ட்-மஹிந்த போட்டியில் குழப்பம்

Kanagaraj   / 2014 மார்ச் 22 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி ரிச்மன்ட் மற்றும் மஹிந்த ஆகிய கல்லூரிகளுக்கிடையே இடம்பெற்றுகொண்டிருக்கின்ற கிரிக்கெட் போட்டியில் குழப்பகரமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X