2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

இரு விபத்துக்களில் இருவர் பலி

Kanagaraj   / 2014 நவம்பர் 29 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு இடங்களில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் பலியானதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

காலி, யக்காமுல்ல எல்லையில் டிரக்டர், முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர், காலி கராப்பிட்டிய வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, காலி ரயிலில் மோதுண்டதில் 60 வயதான பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .