Super User / 2012 ஜூன் 12 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
உதவி தேவைப்படும் விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் வட பகுதியிலுள்ள இரண்டு விதை உற்பத்தி பண்ணைகளின் பயன்பாட்டுக்கும் 946 ட்ரக்டர்களை கொள்வனவு செய்ய சுமார் 468 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக உணவு பாதுகாப்புக்கான ஜப்பானிய நன்கொடை உதவி திட்டத்தின் கீழ் ஐப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago