Editorial / 2020 ஜூலை 02 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,054 ஆக அதிகரித்துள்ளது.
பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய மூவரும் பிரித்தானியாவிலிருந்து வந்த இருவரும் டுபாயிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் நேற்று (01) தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், 37 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர்.
அதனையடுத்து, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,748 ஆக உயர்வடைந்துள்ளது.
3 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
03 Nov 2025