2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஈச்சம் காய்கள்...

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு,  வெல்லாவெளிப் பிரதேசத்தில் காணப்படும்  ஈச்சை மரங்கள் தற்போது காய்க்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில்,  ஈச்சம் காய்கள் காய்த்து குலுங்குவதை படங்களில் காணலாம்.  இதன் பருவகாலம் ஏப்ரல் மாதத்திலிருந்து மே மாதம் வரையாகும். (படங்கள்: வடிவேல் சக்திவேல்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X