2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைப்பு...

Sudharshini   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு பண்டாரவளை புதிய நகர மண்டபத்தில் இன்று (25) நடைபெற்றது. முதலாவது காணி உறுதி பத்திரத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கி வைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X